30 ஆண்டுக்கு பிறகு கும்பத்தில் சனி பெயர்ச்சி, இந்த ராசிகளின் தலைவிதி மாறும்

Mon, 09 Jan 2023-8:30 am,

ஜனவரி 17 சனிப்பெயர்ச்சி: சனி தற்போது மகர ராசியில் இருந்து வரும் ஜனவரி 17-ம் தேதி கும்ப ராசிக்குள் நுழை உள்ளதால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படும். இந்த நிகழ்வு 30 வருடங்களுக்கு பிறகு நடக்கப் போகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் எந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறும் என்பதை பார்போம்.

 

மேஷ ராசி: தடைபட்ட உங்களின் பணிகள் முடிவடையும். பணியிடத்தில் முன்னேற்றமும், வியாபாரத்தில் அமோக லாபமும் கிடைக்கும். மேலம் அடுத்த இரண்டரை ஆண்டுகள் உங்களுக்கு மிகவும் மங்களகரமானக இருக்கும்.

 

ரிஷப ராசி: வேலை மற்றும் பணியிடத்தில் மகத்தான வெற்றிக்கான வாய்ப்புகள் உள்ளன. அரசு வேலை அல்லது அரசியலில் உயர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். நீண்டகாலமாக விரும்பிய இலக்குகள் நிறைவேறும்.

 

கன்னி ராசி: உங்கள் வாழ்வில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். பழைய எதிரிகளிடமிருந்து விடுதலை கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பழைய கடன் முதலியவற்றிலிருந்தும் விடுபடுவீர்கள்.

 

மகர ராசி: பேச்சால் மக்களின் மனதை வெல்வீர்கள், வியாபாரத்தில் லாபம் அடைவீர்கள். மார்க்கெட்டிங், விற்பனை போன்றவற்றில் தொடர்புடையவர்கள் இந்த காலகட்டத்தில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். பல்வேறு வழிகளில் வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

 

கும்ப ராசி: நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். நீண்ட நோயிலிருந்தும் நிவாரணம் பெறலாம். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link