தீபாவளியை தித்திப்பாக்கும் இந்த பலகாரங்களை வீட்டில் செய்து பாருங்கள்!

Sun, 16 Oct 2022-10:29 pm,

தென்னிந்தியாவில் பரவலாக அறியப்படும் முறுக்கு. அரிசி மாவில் செய்யப்படும் இதை அனைத்து வயதினருக்கம் பிடித்தமான பலகாரங்களில் ஒன்று. இதை வட இந்தியாவில், 'சக்லி' என்றழைப்பார்கள்

சுஜி அல்வா என்பது இந்தியாவின் அனைத்து வீடுகளிலும் பண்டிகையின்போது செய்யப்படுகிறது. 

தென்னிந்தியாவின் அனைத்து மூளைகளிகலும் அறியப்படும் பலகாரம்தான் உருளைகிழங்கு போண்டா. தங்க நிறத்தில் மிருதுவாக இருக்கும் இந்த போண்டாவை பிடிக்காதவர்கள் மிகக் குறைவுதான். 

வெறும் வெங்காயம், கடலை மாவு, காரப்பொடிகள் மட்டும்போதும் இந்த வெங்காய பஜ்ஜியை செய்வதற்கு. எனவே, கண்டிப்பாக இதை முயற்சி செய்து பாருங்கள். 

குஜ்ஜியா இல்லாமல் எந்த பண்டிகையும் இந்தியாவில் பெரும்பாலும் கொண்டாடப்படுவதில்லை. 

மிருதுவான மற்றும் காரமான சமோசவை நீங்கள் தீபாவளி அன்று நிச்சயம் செய்யலாம். அதைவிட, பண்டிகையை கொண்டாட வேறு பலாகாரம் இருந்து விட போகிறதா என்ன? 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link