நவராத்திரி கொண்டாட்டங்களுடன் முடிவுக்கு வந்த திருப்பதி ஏழுமலையானின் பிரம்மோத்சவம்

Fri, 07 Oct 2022-8:44 am,

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் முடிவடைந்தது  

திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தின் உலகப் புகழ் பெற்ற புரட்டாசி மாச கொண்டாட்டங்கள்

திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் பாக் சவாரி உற்சவம் அக்டோபர் ஆறாம் தேதி நடைபெற்றது

புரட்டாசி மாதத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து பெருமாளை தரிசித்தனர்

பொது வரிசையில் நின்று பெருமாளை தரிசிக்க 30 மணி நேரம் ஆனது

நவராத்திரி கொண்டாட்டங்கள் முடிந்தாலும் புரட்டாசி மாத உற்சவங்கள் திருமலையில் தொடர்கின்றன

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link