வர்தா புயல் கோர தாண்டவம் - போட்டோக்கள் பார்க்க

Tue, 13 Dec 2016-3:43 pm,

சென்னை: வர்தா புயலால் சாலையில் சாய்ந்து கிடக்கும் மரம் மற்றும் கம்பம், அதை கடந்து செல்லும் ஒரு கார்..

வர்தா புயலின் கன மழையால் சென்னை மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் பஸ்கள் இயக்கப்படவில்லை.. (Twitter-@SirJadeja)

சாலையில் கிடக்கும் கம்பங்கள் மற்றும் மரங்களை அப்புறபடுத்தும் சென்னை மக்கள்..

வர்தா புயல் காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் பெரும் அலைகள் எழும்பின. அதை மக்கள் போட்டோ எடுக்கும் போது...

சென்னை: வர்தா புயலால் சாலையில் சாய்ந்து கிடக்கும் மரத்தை கடந்து செல்லும் ஒரு கார்..

சென்னையில் வர்தா புயல் காரணமாக பலத்த சேதமடைந்த சாலை மற்றும் கம்பங்கள்..

சென்னையில் வர்தா புயல் காரணமாக பலத்த சேதமடைந்த ஒரு சாலை.

வர்தா புயல் காரணமாக கடும் மழையினால் சாலையில் நிரம்பிய தண்ணீரில் நடந்து செல்லும் நபர்..

வர்தா புயலின் காரணமாக கடும் மழை பெய்த போது மக்களுக்கு வழிகாட்டும் போக்குவரத்து போலீசார்..

சென்னை: வர்தா புயலால் சாய்ந்து கிடக்கும் மரத்தை பார்த்து செல்லும் மக்கள்..

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link