டீ அதிகம் குடித்தால் நீரிழிவு நோய் பாதிப்பு குறையுமா?

Mon, 19 Sep 2022-10:39 am,

ஒரு நாளைக்கு 3 அல்லது 4 தடவி தேநீர் அருந்துபவர்களுக்கு நீரிழிவு நோய், பக்கவாதம் மற்றும் இதயம் சம்மந்தப்பட்ட நோய்கள் எதுவும் வராது என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

 

தினமும் 4 கப் அளவு தேநீர் அருந்துபவர்களில் டைப் 2 வகை நீரிழிவு நோய் வருவதற்கான அபாயம் குறைவாக இருப்பதாக நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

 

தேநீரில் உள்ள பாலிபீனால்கள் உடலில் ஆன்டி ஆக்சிடண்டுகளின் உற்பத்தியை அதிகரிக்க செய்ய உதவுகிறது.

 

ஒரு நாளைக்கு இரண்டு கப் அளவுக்கு மேல் தேநீர் குடிப்பவர்களில் மரணம் ஏற்படுவதற்கான அபாயம் மிகவும் குறைவாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link