ஓய்வூதியம் வழங்குவதில் அரசு எடுத்த அதிரடி முடிவு!

Sun, 09 Oct 2022-2:24 pm,

இப்போது இபிஎஃப் ஓய்வூதியம் பெற மக்கள் மாதம் 1-2 நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

 

இப்போது ஓய்வூதியமும் சம்பளத்தை போல தான் வரும், சம்பளம் ஒரு மாதத்தின் கடைசி தேதியில் வந்தால், ஓய்வூதியமும் அதேபோல அந்த மாதத்தின் கடைசி தேதியில் தான் வரும்.

 

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி, அனைத்து கள அதிகாரிகளும் மாதாந்திர பிஆர்எஸ்-ஐ ஓய்வூதிய துறைக்கு வழங்க வேண்டும்.

 

ஃபார்மல் செக்டரில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 58 வயதுக்கு பிறகிலிருந்து ஓய்வூதியம் கிடைக்கப்பெறும்.  ஆனால் இதற்கு ஊழியர்கள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியாற்ற வேண்டியது கட்டாயமாகும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link