பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களின் குருத்வாராக்கள்

Tue, 28 Jul 2020-9:05 am,

குருத்வாரா என்றாலே முதலில் நினைவுக்கு வரும் பொற்கோவில் தான். இதோ பொற்கோவில் உங்களுக்காக...

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது பாகிஸ்தான் தனி நாடாக உருவானது.  அப்போது பாகிஸ்தானில் பல குருத்வாராக்கள் இருந்தன.  அதில் முக்கியமான ஒன்று கர்தார்பூர் குருத்வாரா ஆகும்.

மக்களுக்கு சேவை செய்வது சீக்கியர்கள் அனைவருக்கும் கட்டாயம் ஆகும்.  யார் எந்த பதவியில் இருந்தாலும் சரி, சீக்கியர்கள் அனைவரும் குருத்வாராவுக்கு செல்லும் போது சேவை செய்வார்கள்.  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தற்போது கூட குருத்வாராவுக்கு சென்று சேவை செய்கிறார்...

குருத்துவாராவுக்குள் செல்லும் போது  தலையை மூடியவாறு செல்வது கட்டாயம் ஆகும்.

குருத்துவாரில் அன்னதானம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அன்னதானம் என்பதற்கு லங்கர் (Langar) சீக்கியர்கள் கூறுவார்கள்.   

சீக்கிய குருமார்கள் இயற்றிய பக்திப் பாடல்களை பாடி குருத்வாராக்களில் வழிபாடு நடைபெறும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link