Russia-Ukraine Conflict: உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பும் இந்திய மாணவர்கள்

Thu, 24 Feb 2022-10:46 am,

உக்ரைனில் கல்வி பயின்று வரும் மாணவர்களை நாடு திரும்புமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியதை அடுத்து, இந்தியாவிற்கு மாணவர்கள் திரும்பி வருகின்றனர். நிலைமை தீவிரமடையலாம் என்பதால், சில நாட்களுக்கு முன்னரே, சிறப்பு விமானங்களை ஏர் இந்தியா இயக்கத் தொடங்கியது.

உக்ரைனில் கல்வி பயின்று வரும் மாணவர்களை நாடு திரும்புமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியது.

உக்ரைனில் வசிக்கும் தமிழர்களை மீட்பதற்கு மாநில அரசு அவசர உதவி மையங்களை ஏற்படுத்தியுள்ளது.

044-28515288, 9600023645 அல்லது 9940256444 என்ற தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம். 

https://nrtamils.tn.gov.in என்ற வலைத்தளத்தில் தங்களது விவரங்களை தெரிவிக்கலாம்.

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்

டான்பாஸைப் பாதுகாக்க சிறப்பு நடவடிக்கை' எடுக்கப்படுவதாக புடின் அறிவித்ததால் உலகில் போர்மேகம் பெருமழையாய் பெய்யுமோ என்ற அச்சங்கள் ஏற்படுள்ளன

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link