Palghar: டக் தே புயலால் தரைதட்டிய கப்பலில் எண்ணெய் கசிவு; மீன்பிடி தொழில் பாதிப்பு

Sun, 30 May 2021-8:05 am,

கசியும் எண்ணெய் கடலில் பரவுவதாக மீனவர்கள் கூறுகின்றனர் எண்ணெய் கசிவதால், கடலில் மீன்பிடிக்க முடியவில்லை என்று மீனவர்கள் வேதனை  

டக் தே சூறாவளி மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் பெருத்த சேதத்தை ஏற்படுத்திச் சென்றது.  

வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்த புயல் மும்பை கடல் பகுதி வழியாக குஜராத் மாநிலத்தில் கரையை கடந்தது. அப்போது, இந்த கப்பலையும் பாதித்தது டக் தே.

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான ‘டவ் தே’ புயல் காரணமாக, தமிழகம், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டன.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link