சிம்மத்தில் இருந்து கன்னிக்கு பெயரும் செவ்வாய் பகவானால் பணமழையில் நனையும் ராசி உங்களுடையதா?

Sun, 30 Jul 2023-8:27 pm,

இன்னும் 19 நாட்களில் நடைபெறவிருக்கும் செவ்வாய்ப் பெயர்ச்சியால் யாருக்கு ஜாக்பாட் கிடைக்கும்?

கன்னியில் செவ்வாய் சஞ்சாரத்தின் போது தங்கள் வாழ்க்கை துணையுடன் நல்ல மகிழ்ச்சியை பராமரிக்க கன்னி ராசிகாரர்கள் முயல்வார்கள். அதனால் காதல் வாழ்க்கை சிறக்கும் மனம் நிம்மதியாக இருக்கும்

ரிஷப ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியம் சீராக இருக்கும், பண வரத்து நன்றாக இருக்கும், சுபச் செலவுகள் ஏற்படும்

ஆரோக்கியம் நல்ல நிலையில் இருக்கும், மேலும் அவர்கள் அதிக ஆற்றலுடனும் உற்சாகத்துடனும் இருப்பார்கள், ஆனால் தொழிலிலும், பணியிடத்திலும் கவனம் தேவை. அவமானங்களை சந்திக்க நேரிடலாம்

ஆரோக்கியம் பாதிக்கப்படலாம், பசியின்மை காரணமாக வயிற்றுக் கோளாறுகள் ஏற்படலாம். மருத்துவ செலவுகள் ஏற்படலாம்

மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறும், மகிழ்ச்சி என்பது, நம்மிடம் தான் உள்ளது என்பதை புரிந்துக் கொள்ளும் நேரம் இது

துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை இந்த செவ்வாய்ப் பெயர்ச்சி ஏற்படுத்தும். கவனத்துடன் கையாண்டால் நிம்மதியாய் இருக்கலாம்

சிம்மத்தில் இருந்து கன்னிக்கு போகும் செவ்வாய் பகவான், மனதில் நிம்மதியை ஆசீர்வதித்துவிட்டுச் செல்வார். வாழ்க்கையில் திருப்பங்கள் ஏற்படும்

மிதுன ராசிக்காரர்களுக்கு வெளிநாட்டுப் பயணத்திற்கு வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் பொங்கும் காலம் இது

மகர ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் 19ம் தேதியன்று நடைபெறும் செவ்வாய்ப் பெயர்ச்சி மத்திம பலன்களைக் கொடுக்கும். பெரிய அளவில் வருத்தமோ பிரச்சனையோ எதுவும் ஏற்படாது

கடக ராசிக்காரர்களுக்கு செவ்வாய்ப் பெயர்ச்சி அனுகூலமாக இருக்காது என்பதால், கவனமாக செயல்படவேண்டும்

மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய்ப் பெயர்ச்சி மத்திம பலனகளைக் கொடுக்கும். மனதில் நிம்மதி ஏற்படும்

ஆகஸ்ட் 19ம் தேதியன்று சிம்மத்தில் இருந்து கன்னிக்கு செல்லும் செவ்வாயின் தாக்கம், ஆரோக்கியத்தில் நேர்மறையாய் இருக்கும். உடல் சுறுசுறுப்பு கூடி, மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link