ஐபிஎல் முடிந்தவுடன் டூர் கிளம்பிய ரோகித் - மாலத்தீவு போட்டோஸ்

Wed, 25 May 2022-5:32 pm,

மும்பை கேப்டன் ரோகித் சர்மா, வீட்டுக்கு சென்ற கையோடு மாலத்தீவு சுற்றுலாவுக்கு சென்றுள்ளார்

ஐபிஎல் பயோ பபிள் விதிமுறைகள் இந்த முறை மிகவும் கடுமையாக இருந்தது. இது வீரர்களுக்கு ஒருவிதமான அழுத்தமாகவும் இருந்திருக்கும். இதனால், அடுத்த தொடர்களில் சுறுசுறுப்பாக பங்கேற்க ஓய்வெடுக்க சென்றுள்ளார் ரோகித்

அங்கு மனைவி மற்றும் குழந்தையுடன் ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார். மனைவி மற்றும் குழந்தையோடு ரிலாக்ஸாக பொழுதை கழிக்கும் ரோகித்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

கடல் நீரில் மனைவியோடு கைகோர்த்து நிற்கும் ரோகித், இன்னொரு புகைபடத்தில் குழந்தையோடு தனியாக அமர்ந்திருக்கிறார். 

மாலத்தீவு பிரபலங்கள் படையெடுக்கும் மிகவும் பிரலமான சுற்றுலா தளமாக உள்ளது. குறிப்பாக, அரபிக் கடலில் இருக்கும் மாலத்தீவு விரைவில் சென்று சேரக்கூடிய இடமாகவும் இருப்பதால், ரோகித் அந்த இடத்தை தேர்வு செய்துள்ளார். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link