ISRO பெங்களூரு மையத்தில், விஞ்ஞானிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி!

Sat, 07 Sep 2019-10:07 am,

நமது தாய்நாட்டிற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் உறக்கம் இன்றி இரவு பகலாக உழைத்து வருகின்றனர். பின்னடைவு ஏற்படுத்திய தாக்கத்தை நான் உணர்ந்தேன். -மோடி

நாட்டுக்காக வாழ்கிறார்கள் இஸ்ரோ விஞ்ஞானிகள். இவர்களை நினைத்து நாடே பெருமையடைகிறது

பிரதமர் மோடி உரையாற்றும்போது இஸ்ரோ தலைவர் சிவன் உள்பட, விஞ்ஞானிகள் கண்ணீர் விட்டனர்

நானும், நாடும் உங்களுடனே இருக்கிறோம். புதிய விடியல் நமக்காக காத்திருக்கிறது. பொறியாளர்கள், விஞ்ஞானிகள் உழைப்பில் கர்வம் கொள்கிறேன் -பிரதமர்

இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் மல்க அழ, அவரை பிரதமர் மோடி கட்டி தழுவி ஆறுதல் தெரிவித்தார்.

இஸ்ரோ பெங்களூரில் விண்வெளி வினாடி வினா வெற்றியாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link