Northeast monsoon: தமிழகத்தை புரட்டிப் போடும் பருவமழை
இதுவொரு பருவமழைக் காலம் என்றாலும், மக்களின் வாழ்க்கை தண்ணீரிலும், கண்ணீரிலும் தத்தளிக்கிறது
மழை தேங்கிக் கிடப்பது ஒருபுறம் என்றால், மழைநீரால் வாகனங்களும் வரிசை கட்டி நிற்கின்றன
சென்னையில் மூன்று நாட்களுக்கும் மேலாக தொடரும் கனமழை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது
கொட்டும் மழையில் பிறந்தநாள் கொண்டாடி குழந்தையை நெகிழச் செய்த போலீஸ்
சென்னையில் பெய்து வரும் கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக, சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் வியாழக்கிழமை பிற்பகல் 1:15 முதல் மாலை 6 மணி வரை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது
தொடரும் கனமழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது