இந்திய தடகள வீராங்கனை PT உஷா பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!

Mon, 27 Jun 2022-1:38 pm,

பி.டி.உஷா 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் மற்றும் இளைய இந்தியப் பெண்மணி ஆவார்.

 

ஒலிம்பிக் டிராக் போட்டியில் இறுதிப் போட்டியை எட்டிய முதல் இந்திய பெண் ஓட்டப்பந்தய வீராங்கனை பி.டி.உஷா ஆவார். 

 

1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் இவர் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நான்காவது இடத்தைப் பெற்று, ஒரு நொடியில் ஒரு பங்கு வித்தியாசத்தில் வெண்கலப் பதக்கத்தை இழந்தார்.

 

பி.டி.உஷா 1985 ஆசிய சாம்பியன்ஷிப்பில் ஐந்து தங்கப் பதக்கங்களைப் பெற்றார்.

 

1986 சியோல் ஒலிம்பிக்கில் சிறந்த விளையாட்டு வீரருக்கான அடிடாஸ் கோல்டன் ஷூ விருதை பி.டி.உஷா பெற்றார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link