CBIvsCBI: சிபிஐ அலுவலகம் முற்றுகை - ராகுல் காந்தி உட்பட முக்கிய தலைவர்கள் கைது

Fri, 26 Oct 2018-5:02 pm,

சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் மத்திய அரசு அனுப்பியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் முக்கிய நகரங்களில் உள்ள சிபிஐ அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்துக்கொண்டனர். பேரணியாக சென்ற காங்கிரஸ் கட்சியினர் டெல்லி லோதி காலனியில் அமைந்துள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது. 

உடனே டெல்லி போலீசார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட முக்கிய தலைவர்கள் மற்றும் கிட்டத்தட்ட சுமார் 200 தொண்டர்களையும் கைது செய்தனர். அவர்களை அருகில் உள்ள காவல் நிலையத்தில் தங்கவைத்தனர். 

சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் மத்திய அரசு அனுப்பியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் முக்கிய நகரங்களில் உள்ள சிபிஐ அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

சிபிஐ அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட முக்கிய தலைவர்கள் போலீசார் கைது செய்தனர்.

 

சிபிஐ அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட முக்கிய தலைவர்கள் போலீசார் கைது செய்தனர்.

சிபிஐ அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட முக்கிய தலைவர்கள் போலீசார் கைது செய்தனர்.

சிபிஐ அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட முக்கிய தலைவர்கள் போலீசார் கைது செய்தனர்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link