#INDvsSL: இரட்டை சத வீரன் ரோஹித் சர்மா ஒரு பார்வை

Wed, 13 Dec 2017-7:14 pm,

பஞ்சாபில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே இரண்டாவது சர்வதேச  ஒருநாள் போட்டியில் ஷிகர் தவானை அவுட் செய்த மகிழ்ச்சியில் இலங்கை அணி பந்து வீச்சாளர் சச்சித் பதிராணா.

பஞ்சாபில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே இரண்டாவது சர்வதேச ஒரு நாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தனது அரை சதத்தை பூர்த்தி செய்த பின்னர் கொண்டாடினார்.

பஞ்சாபில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே இரண்டாவது சர்வதேச ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி கேப்டன் திசரா பெரேரா அம்பயரிடம் முறையிடும் காட்சி. 

பஞ்சாபில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே இரண்டாவது சர்வதேச ஒரு நாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தனது சதத்தை பூர்த்தி செய்த பின்னர் அவரது ரியாக்ஷன்.

பஞ்சாபில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே இரண்டாவது சர்வதேச ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வீரர் ஷிரியாஸ் ஐயர் ஷாட் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். 

பஞ்சாபில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே இரண்டாவது சர்வதேச ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வீரர் ஷிரியாஸ் ஐயர் ஷாட் அடித்து விளையாடுகிறார்.

பஞ்சாபில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே இரண்டாவது சர்வதேச ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வீரர் ஷிரியாஸ் ஐயர் ஷாட் அடித்து விளையாடுகிறார்.

பஞ்சாபில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே இரண்டாவது சர்வதேச ஒரு நாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தனது மூன்றாவது இரட்டை சதத்தை பூர்த்தி செய்த பின்னர் கொண்டாடினார்.

பஞ்சாபில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே இரண்டாவது சர்வதேச ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வீரர் ஷிகர் தவான் ஷாட் அடித்து விளையாடுகிறார்.

பஞ்சாபில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே இரண்டாவது சர்வதேச ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வீரர் ஷிகர் தவான் ஷாட் அடித்து ரன் எடுக்க ஓடுகிறார். 

பஞ்சாபில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே இரண்டாவது சர்வதேச ஒரு நாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ரன் எடுக்கிறார்கள்.

பஞ்சாபில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே இரண்டாவது சர்வதேச ஒரு நாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஷாட் அடித்த பின்னர்..

பஞ்சாபில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே இரண்டாவது சர்வதேச ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வீரர் ஷிகர் தவான் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.

பஞ்சாபில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே இரண்டாவது சர்வதேச ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வீரர் ஷிகர் தவான் அடித்து ஆடிய போது...

பஞ்சாபில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே இரண்டாவது சர்வதேச ஒரு நாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தனது மூன்றாவது இரட்டை சதத்தை அடித்தார். 

பஞ்சாபில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே இரண்டாவது சர்வதேச ஒரு நாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தனது மூன்றாவது இரட்டை சதத்தை அடித்தார். 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link