சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சாப்பிடுவதற்கு ஏற்ற ஸ்பெஷலான இட்லி வகைகள்!

Mon, 05 Sep 2022-7:51 am,

தினை, கேப்பை, கோதுமை மற்றும் ஜோவர் போன்ற தானியங்களிலிருந்து பெறப்படும் மாவை ஒன்றாக கலந்து செய்யப்படும் இட்லி சுவையாகவும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் இருக்கும்.  மேலும் இது சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு சிறந்த உணவு.

 

பாசிப்பருப்பு மற்றும் சிறிதளவு சோம்பு சேர்த்து செய்யப்படும் இட்லி உடலில் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

 

ரவா கலந்து செய்யும் இட்லிக்கள் சாப்பிடுவதற்கு ருசியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.  இந்த இட்லியில் கூடுதல் சுவைக்காகவும் ஆரோக்கியத்திற்காகவும் சிறிது கேரட் சேர்த்து கொள்ளலாம்.

 

பருப்பு மற்றும் பசலைக்கீரை உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, சர்க்கரை அதிகரிப்பதையும் கட்டுப்படுத்துகிறது.  இந்த இரண்டையும் கலந்து செய்யப்படும் உடலுக்கு நல்லது.

 

கர்நாடகா மற்றும் கொங்கணி மக்கள் பெரும்பாலும் வெள்ளரிக்காயில் செய்யும் இட்லியை விரும்பி சாப்பிடுகின்றனர்.  இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த உணவாக கருதப்படுகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link