சூப்பர் நடிகர் சூரர் சூர்யாவின் அசத்தல் in pics

Tue, 17 Nov 2020-9:07 pm,

உன்னை நினைத்து மெளனம் பேசியது என்றால் உயிர்லே கலந்து நந்தா காக்க காக்க என்று கோரிக்கை வரும். வீட்டின் பெரியண்ணாவுக்கு காதலே நிம்மதி, உன்னைநினைத்து உயிரிலே கலந்தேன் பூவெல்லாம் கேட்டுப்பார் என்று சொல்லும் சூ..சூ..சூரரைப் போற்று சூர்யா....

சூர்யா என்றாலே முதலில் நினைவுக்கு வருவது காக்க காக்க ரொமான்ஸ் சூர்யா தான்...

சில்லுன்னு ஒரு காதல் செய்யும் காதலன் சூர்யா. சரி, காதல் என்றாலே ஐஸ் வைக்க வேண்டும் தானே? ஆனால் காதல் வெப்பத்தையல்லவா கொடுக்கும்?

ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட் பாக்குறியா பாக்குறியா? என்று சவால் விடும் சூர்யா சிங்கம்

வாரணம் ஆயிரம் புடை சூழ வலம் வந்தால் போருக்குத் தயார் என்று அரசன் வருவதாக பொருள்.  ஆனால் வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் அரசர்கள் உட்பட சாமானியர்களின் இதயத்தையும் கொள்ளைக் கொண்ட வாரணம் சூர்யா...

சூரரைப் போற்றும் சூராதி சூரன் ஆனால் அமைதியாய் பொறுமையாய் அனைத்தையும் கையாளும் விவேகி 

இவர் நேருக்கு நேர் சூர்யா மட்டுமல்ல நேர்மையான சூரியன்

இன்றைய சூழலில் ஒரு சாமனியன் அரசியல்வாதியாகும் கதையில் கதாபாத்திரமாகவே வாழ்ந்த சூர்யா...

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link