கடவுள் இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்வி கேட்டால் அதன் விடை குழப்பத்திலே தான் முடியும்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காரணம் கடவுள் என்ற ஒரு நம்பிக்கை சிலரிடம் உண்டு பலரிடம் இல்லை. இருப்பவர்கள் இல்லாதவர்களை பழிப்பதும், இல்லாதவர்கள் இருப்பவர்களிடம் வாதிடுவதும் இயல்பான ஒன்று தான். 


சரி போகட்டும் நாம் விஷயத்திற்கு வருவோம்... உங்களிடம் யரேனும் வந்து கடவுள் இருக்கிறதா? என்று கேட்டால் என்ன சொல்வீர்கள், நான் இருக்கிறது என்பேன்!


அன்பே சிவம் திரைப்படத்தில் கமல் சார் சொல்வது போல், "நாம் தான் கடவுள், நம்முள் இருக்கும் குனங்களே கடவுள்!" நாம் கடவுள் ஆகிரோமோ இல்லையோ, இங்கே ஒரு குழந்தை கடவுள் ஆகிவிட்டது!


உயிருக்கு போராடி தவிக்கும் சேவல் ஒன்றின் உயிரை காப்பாற்றிய இச்சிறு குழந்தை தெய்வமாகவே ஆகிவிட்டது... இதுதானங்க கடவுள்!