இன்று தமிழகம் முழுவதும் உழவர் திருநாளாம் அறுவடைத்திருநாள் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் தமிழகத்தில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டும் உலக முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் தனது அரசியல் வருகை குறித்து அறிவித்தார். அதன் பிறகு எந்த கருத்தும் வெளியிடாமல் இருந்த ரஜினி, இன்று தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.


என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு என் மனமார்ந்த பொங்கல் நல் வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.