முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரி-ன் 101-வது இன்று அனுசரிக்கப்டுகிறது. அவரின் பிறந்தநாளையொட்டி, தமிழக அரசின் சார்பில் தமிழகம் அவருக்கு மரியாதை செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் இன்று, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பேனர்ஜி எம்.ஜி.ஆர் அவர்களை நினைவுகூறுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


இதுகுறித்து அவர்க பதிவிட்டுள்ளதாவது...



"மாபெரும் தலைவர், திரையுலகின் அடையாளம் திரு எம்.ஜி.ஆர் அவர்களை இந்நாளில் நினைவுகூறுவதில் பெருமை!" என பதிவிட்டுள்ளார்!


இன்று எம்ஜிஆரி-ன் 101-வது இன்று பிறந்தநாளையொட்டி தமிழக அரசு சார்பில் சென்னை கிண்டி எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது!