பிரபல Playboy பத்திரிக்கையின் Model அழகி மிரசா பெப்பன்ஸ், முழு நிர்வாணமாக வாட்டிகன் நகரின் வளம் வந்தமைக்காக கைது செய்யப்பட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாட்டிகன் நகரின் சென்ட் பீட்டர்ஸ் பாஸ்லிக்கா தெருவில், மிரிசா பெப்பன்ஸ் முழு நிர்வாணமாக கையில் மர சிலுவை கொண்டு வளம் வந்துள்ளார். இந்த நிகழ்வின் புகைப்படங்களையும் இவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த குற்றத்திற்காக இவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.


மற்றொரு புகைப்படத்தில், பைபிலினை இருக்கையாக வைத்து, அதன் மீது அவர் முழு நிர்வாணமாக உட்கார்ந்துள்ளார். 


முன்னதாக ஜெருசீலமின் வாய்லிங் வால் பகுதி முன் நிர்வாணக புகைப்படம் எடுத்துக்கொண்டமைக்கும், துருக்கியில் பிரசிதிபெற்ற இஸ்தான்புல் ஹகியா சோபியாவில் இஸ்லாமியர்களின் அங்கியான புர்காவினை இழிவுபடுத்தியதாகவும் மிரசா பெப்பன்ஸ் குற்றம்சாட்டப்பட்டார்.



இதேப்போல் பிரபல ENKI Eyewear பொருட்களுக்காக, ஆஸ்திரேலியாவின் புகைப்பட கலைஞர் ஜெஸ்ஸி வால்கர், மிரசா-வை மாடலாக கொண்டு எடுத்த புகைப்படங்கள் பெரும் சர்ச்சையினை எழுப்பியது. பின்னர் இந்த புகைப்படங்கள் சொந்த நோக்கத்திற்காக படமாக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.



எதிர்பாரா விதமாக ஜெஸ்ஸி வால்கர், மிரசா பெப்பன்ஸ் தங்களுடைய போட்டோ சூட்டின் போது இத்தாலி காவல்துறையிடம் சிக்கிக்கொண்டனர். தற்போது தனது நிர்வாண புகைப்படங்களுக்காக மிரசா பெப்பன்ஸ் காவல்துறை கண்கானிப்பில் உள்ளார்.