இன்றைய வைரல் வீடியோ: தற்போது பரபரப்பாக இயங்கி வரும் உலகத்தில், நம் சமூக ஊடகத்துடன் பின்னிப்பிணைந்து வாழ்ந்து வருகிறோம். ஏனெனில் இணையதளம் ஒரு தனி உலகமாக த்தையே இயங்கி வருகிறது. போதைக்கு அடிமையாகி இருப்பது போல் தற்போது மக்கள் இணையத்தளத்திற்கு அடைமையாகி உள்ளனர். ஏனெனில் இங்கு பல வித வியக்க வைக்கும் விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். அத்துடன் இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல தகவல்களை வழங்கி வழங்குகின்றன. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் இங்கு பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான சில விஷயங்களும் இடம்பெற்றுள்ளது. மறுபுறம் நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் வன விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் பாம்புகள் வீடியோவுக்கு எப்போதுமே மவுசு அதிகம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக பாம்புகள் இணையத்தின் ராஜாவாக செயல்பட்டு வருகிறது. ஏனெனில் பாம்பு வீடியோக்கள் மீது இணையவாசிகளுக்கு எப்போதுமே ஒரு தனி கிரேஸ் இருந்து வருகின்றது. அந்தவகையில் பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிறப்பட்டு வரும் நிலையில் தற்போது ஒரு வீடியோ வெகுவாக வைரலாகி வருகின்றது.


மேலும் படிக்க | டேய்! நீ ஏண்டா இப்படி பொறுப்பில்லாம இருக்க? அதட்டும் யானை அம்மா


வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஏடிஎம் கேபினுக்குள் பூட்டப்பட்டுள்ள இந்த பாம்பின் நீளம் சுமார் 10 அடி என்பது இந்த வீடியோவில் தெரிகிறது. இவ்வளவு பெரிய பாம்பை பார்த்ததும் மக்கள் அச்சம் அடைகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், ஏடிஎம்மில் இந்த பாம்பை கண்டதால் அங்கிருந்தவர்களின் நிலைமை மோசமடைகிறது. பின்னர் அந்தப் பாம்பு அங்கிருந்து வெளியேற பலமுறை முயற்சிப்பதை வீடியோவில் நாம் காணலாம். தொடர்ந்து வெளியேற முயற்சிக்கும் இந்த பாம்பு, வெளியேற வழி தெரியாவிட்டால் திரும்பிச் செல்லத் தொடங்குகிறது.


ஏடிஎம் இயந்திரத்திற்குள் நுழைந்த பாம்பின் வைரல் வீடியோவை இங்கே காணுங்கள்:



பாம்பு ஏடிஎம் இயந்திரத்திற்குள் நுழைந்தது
தரையில் ஊர்ந்து செல்ல முடியாத இந்த பாம்பு, மெதுவாக ஏடிஎம் இயந்திரத்தை நோக்கி திரும்பியது. இந்தப் பாம்பு மிக மெதுவாக ஏடிஎம் இயந்திரத்தில் ஏறத் தொடங்குகிறது. பொதுவாக பாம்புகள் நேராக ஏற முடியாது ஆனால் இயந்திரத்தில் செய்யப்பட்ட பள்ளங்களின் உதவியுடன் மெதுவாக மேல்நோக்கி ஏற ஆரம்பித்தது அந்தப் பாம்பு. மக்கள் வெளியில் இருந்து வீடியோக்களை உருவாக்கிக்கொண்டே இருப்பதோடு, இந்த பாம்பு தொடர்ந்து மறைந்து கொள்ள முயற்சிக்கிறது. அப்போது அந்த பாம்பு ஒரு செயலை செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.


இந்த பாம்பு இயந்திரத்தின் ஓட்டையை அடைகிறது. இயந்திரத்தின் திரைக்கு மேலே கேமரா பிரிவில் ஒரு கருப்பு இடம் உள்ளது. இந்த பாம்பு இந்த இடத்திலிருந்து இயந்திரத்திற்குள் நுழையத் தொடங்குகிறது. இந்த பாம்பு சிறிது நேரத்தில் இயந்திரத்துக்குள் புகுந்துவிடுகிறது. இதன் மூலம் ஏடிஎம் இயந்திரத்தில் பாம்பு புகுந்து பணம் எடுக்க வருபவர்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தும் என்று வீடியோ மூலம் தெரிகிறது. நீங்களும் அப்படிப்பட்ட இடங்களுக்குச் சென்றால், இனி கவனமாக இருங்கள்.


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | நீ எவ்ளோ கில்லாடியா இருந்தாலும், என்னை பிடிக்க முடியாது மச்சி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ