இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் அனுஷ்கா, பிரபாஸ், ராணா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் என பலர் நடித்து அனைவரையும் வியக்க வைத்த படம் பாகுபலி. இப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் அறியப்பட்டவர் ராஜமௌலி. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படம் ரூ 1500 கோடிகளை தாண்டி வசூல் செய்தததுடன் வெளிநாட்டிலும் நல்ல வசூலை குவித்து அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் தற்போது பாகிஸ்தானில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும்படி ராஜமெளலிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


இத்தகவலை தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்த இயக்குனர் ராஜமெளலி, 


 



 


என்று தெரிவித்துள்ளார்.