போது நிகழ்ச்சியில் பாம்பு நடனம் ஆடும் போது திடீரென கீழே விழுந்த ஆண் பரிதாப பலி!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்தியப்பிரதேச சியோனி மாவட்டத்தில் ஒரு வினோதமான சம்பவத்தில், வியாழக்கிழமை இரவு கணபதி விசர்ஜனின் போது பிரபலமான பாம்பு பாடலின் இசைக்கு நடனமாடியபோது ஒருவர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 


அந்த வீடியோவில், அந்த நபர் மற்ற மூன்று நபர்களுடன் சகஜமாக  நடனமாடுவதைக் காணலாம். அவர் மகிழ்ச்சியாக ஆடிக்கொண்டு இருக்கையில், திடீரென்று அவர் தரையில் விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்துவிடுகிறார். அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறார். பின்னர் அங்குள்ளவர்கள் கலந்து கொள்கிறார்கள்.



அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் கமல்நாத் ஒரு மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டு, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ .4 லட்சம் இழப்பீடு அறிவித்தார்.