இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மதியம் 1.30 மணியளவில் ஹோல்கர் கிரிக்கெட் மைதானம், இந்தோரில் தொடங்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டாஸ் வென்ற ஆசி., பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. தற்போதைய நிலவரப்படி ஆசி., 2 ஒவர் முடிவில் 6/0 ரன்கள் எடுத்துள்ளது. ஆரோன் பிஞ்ச் 2(5) மற்றும் டேவிட் வார்னர் 2(7) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.


முன்னதாக நடைப்பெற்ற இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய தோல்வியடைந்த நிலையில் இன்று நடைபேற உள்ள போட்டியில் இந்தியா வெற்றி பெரும் பட்சத்தில் தொடரைக் கைப்பற்றும். எனவே ஆஸ்திரேலியாவிற்கு இன்றைய போட்டி முக்கியமான போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.