சென்னை: 2021 ஆண்டிற்கான ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மிகப்பெரிய அளவிலான காய்களை நகர்த்தியுள்ளது. ஏனெனில் அவர்கள் அணியின் பழைய வீரர்கள் சிலரை வெளியேற்றிவிட்டு, பல புதுமுகங்களை சேர்க்கும் திட்டத்தை செயல்படுத்துகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐ.பி.எல். ஏலத்தில் மிகப்பெரிய ஏலதாரர்களில் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அணி, சில சிறந்த வீரர்களாக இருந்தாலும், சில பழைய வீரர்களை விடுவித்துள்ளனர், இதனால் அவர்கள் 2021 ஐ.பி.எல் தொடரில் புது ரத்தம் பாய்ச்ச விரும்புவது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. 


Also Read | IPL சரித்திரத்திலேயே மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட Chris Morris சாதனை


எம்.எஸ். தோனி மற்றும் அவரது துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா ஆகியோர் அணியிலேயே தொடர்கின்றனர். கேதார் ஜாதவ், பியூஷ் சாவ்லா மற்றும் ஹர்பஜன் சிங் போன்றவர்களின் சேவை தங்களுக்கு தேவையில்லை என அணி முடிவு செய்துவிட்டது. ஷேன் வாட்சன் (Shane Watson) ஓய்வு அறிவித்திருப்பதால், மற்றொரு வீரருக்கு வாய்ப்பு உள்ளது.  


தற்போது அணியில் உள்ள வீரர்கள்: எம்.எஸ்.தோனி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, என் ஜெகதீசன், ஃபாஃப் டு பிளெசிஸ் (Faf Du Plessis), ருதுராஜ் கெய்க்வாட், சாம் குர்ரான், ரவி ஜடேஜா, டுவைன் பிராவோ, மிட்செல் சாண்ட்னர், ஜோஷ் ஹஸ்லவுட், ஷார்துல் தாகூர், கர்ன் ஷர்மா, கே.எம். ஆசிப், இம்ரான் தாஹிர், தீபக் சாஹர், லுங்கி என்ஜிடி.


Also Read | IPL 2021 auction: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இறுதிப் பட்டியல்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR