போர்த்துகல் நாட்டில், கிறிஸ்டியானோ ரொனால்டோ பிறந்த ஊரான மெடிராவில் உள்ள விமான நிலையத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சர்வதேச கால்பந்து போட்டிகளில், போர்த்துகல் வென்ற முதல் கிண்ணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ரொனால்டோ தலைமையில், போர்த்துகல் அணி பெற்ற மிகப் பெரிய வெற்றி பெற்றமையினால் ரொனால்டோவை கௌரவிக்கும் வகையில், அவரது பெயரை விமான நிலையத்துக்கு சூட்ட, அந்த நாட்டு ஜனாதிபதி மிகுவேல் அலெகுரேக் உத்தரவிட்டுள்ளார். 


இதையடுத்து மெடிரா விமான நிலையம் கிறிஸ்டியானோ ரொனால்டோ விமானநிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.