தமிழக தேர்தலில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகிப்பது மட்டுமல்லாமல் ஆட்சியையும் தக்க வைத்து கொள்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதைகுறித்து செல்வி ஜெயலலிதா கூறியது:-


>தமிழக மக்களுக்கு நான் எப்போதும் நன்றி கடன் பட்டவளாக இருப்பேன். 


>உங்கள் வாக்குகளை அதிமுகவுக்கு போட்டு அமோக வெற்றி அடைய செய்ததுக்கு மனமாற வாழ்த்துகள்.


>மேலும் கட்சிக்காக உழைத்த நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெர்வித்துகொள்கிறேன்.


>தோழமை கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.


>தேர்தல் வாக்குறுதிகளை அனைத்தையும் நிறைவேற்றுவேன்.


>அனைத்து துறையிலும் தமிழகத்தை முதன்மை மாநிலமாக உயர்த்துவேன். 


>இத்தேர்தல் மூலமாக குடும்ப அரசியலுக்கு முற்று புள்ளி வைத்துள்ளீர். 


>தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.