தமிழக தேர்தலில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகிப்பது மட்டுமல்லாமல் ஆட்சியையும் தக்க வைத்துகொள்ளும் என உறுதியான தகவல்கள் வருகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செல்வி ஜெயலலிதா பேட்டி பற்றி:-


>வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை அதிமுகவுக்கு மக்கள் அளித்துள்ளனர்.


>தமிழக மக்களின் மீது  நான் அளவற்ற நம்பிக்கை வைத்து உள்ளேன்.


>மக்கள் குரலே மகேசன் குரல்... தமிழக மக்கள் என்னை கைவிடவில்லை.


>தமிழக மக்களுக்கு நன்றி சொல்ல தமிழ் அகராதியில் வாரத்தையே இல்லை.


> என்னுடைய வாழ்வு முழுவதும் தமிழக மக்களுக்கு அற்பணிக்கப்பட்டது.


>தமிழக மக்களுக்கு நான் எப்போதும் நன்றி கடன் பட்டவளாக இருப்பேன். 


>தேர்தல் வாக்குறுதிகளை அனைத்தையும் நிறைவேற்றுவேன்.


>அனைத்து துறையிலும் தமிழகத்தை முதன்மை மாநிலமாக உயர்த்துவேன். 


>உங்கள் வாக்குகளை அதிமுகவுக்கு போட்டு அமோக வெற்றி அடைய செய்ததுக்கு மனமாற வாழ்த்துகள்.


>மேலும் கட்சிக்காக உழைத்த நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெர்வித்துகொள்கிறேன்.


>தோழமை கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.


>இத்தேர்தல் மூலமாக குடும்ப அரசியலுக்கு முற்று புள்ளி வைத்துள்ளீர்.