கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி  லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யபட்டுள்ளார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பேராசியர் பணிக்காக சுரேஷ் என்பவரிடமிருந்து கணபதி ரூ.30 லட்சம் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக லஞ்ச ஒழிப்புப் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அந்த பணத்தை ரூ.1 லட்சம் ரொக்கப் பணமாகவும், மீதமுள்ள பணத்தை செக் மூலமாகவும் கணபதி பெற்றுக்கொண்டதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.