தனியார் பால் கலப்படம் தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்த தகவலின் அடிப்படையில், சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட் பால் கலப்பட விவகாரம் தொடர்பாக, தமிழக அரசு 2 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 


இந்த பதிலை அறிக்கையாக தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பால் கலப்படத்தை தடுக்க இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன எனவும் தமிழக அரசு கேள்வி எழுப்பி உள்ளது. இவ்வழக்கில் அடுத்த விசாரணை வாரும் ஜூன் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.