காயிதே மில்லத்தின் 121-வது பிறந்த நாளையொட்டி அவர்க்கு மரியாதை செலுத்த வந்தார் மு.க.ஸ்டாலின். அப்போது நிருபர்களிடம் பேசியதாவது:


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காயிதே மில்லத் அவர்கள் இஸ்லாமியர்களுக்காக மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்துக்காக பாடுபட்டவர். அதேபோல திமுகவும் இஸ்லாமியர்களுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி  உள்ளது. ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்துக்காக திமுகவின் பணி தொடரும்.


அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவை மீட்போம் என்று  கூறப்பட்டுள்ளது. எனவே கச்சத்தீவை முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மீட்பார் என்று நம்புகிறேன் என நிருபர்களிடம் கூறினார்.