மதுரைவாயில் போட்டியிடும் சிபிஐ கூட்டணி கட்சி வேட்பாளர் ஜி பீம்ராவ் (எம்) ஆதரித்து வியகாந்த் பிரச்சாரம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு கருத்து கணிப்பு பற்றி பேரணியில் உரையாற்றிய தேமுதிக மக்கள் நலக் கூட்டணி முதலமைச்சர் வேட்பாளர் வியகாந்த் அவர்கள் கூறியது. 


டிவி சேனல்கள் நடத்தும் கருத்துக் கணிப்புகள் உண்மை இல்லை. மக்கள் ஏமாறவேண்டாம் என்றும், இது வெறும் ஏமாற்று வேலை. 


டிவி சேனல்கள் அதிமுக இல்லையான திமுக, திமுக இல்லையான அதிமுக என மாறி மாறி காட்டுவார்கள். இந்த இரண்டுமே ஊழல் கட்சிகள். 


இந்த கருத்துக் கணிப்புகள் ஒன்னும் செய்ய முடியாது. தமிழ்நாடு மக்கள் தெரியும் யாருக்கு ஓட்டு போடணும், யார் முதலமைச்சர் ஆகணும் என்று குறிப்பிட்டார்.