கனமழை காரணமாக திருவாரூர் மாவட்ட அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 


நள்ளிரவு முதல் திருவாரூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் திருவாரூர், புலிவனம், நன்னிலம், கொரடாச்சேரி, குடவாசல் ஆகிய பகுதிகளில் மாணவர்களின் நலன் கருதி, மாவட்டத்தில் இயங்கிவரும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் நிர்மல் ராஜ் அறிவித்துள்ளார்.