இணைப்புக்கு பிறகு தமிழக முதல்வர் பேசியது:-


ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எவ்வளவோ பிரச்னைகளை சந்தித்து விட்டோம். பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இணைப்பு. அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளராக கே.பி.முனுசாமி செயல்படுவார். துணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வம் செயல்படுவார். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் தங்களின் வாழ்நாள் முழுவதையும் இயக்கத்திற்கு அர்ப்பணித்தவர்கள். இரட்டை இலை சின்னத்தை மீட்போம். அதிமுகவில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு. ஒன்றுபட்ட அதிமுக நிலைத்து நிற்க வேண்டும். அதிமுக மட்டும்தான் பிரிந்து பின் இணைந்துள்ளது.