சென்னை: 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான பள்ளிகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் திறக்கப்பட உள்ள நிலையில், தமிழக பொது சுகாதாரத் துறை சார்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

- பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.


- பள்ளிக்கு வருகை தரும் 15 முதல் 18 வயதுள்ள மாணவர்களும் தடுப்பூசி செலுத்தி இருப்பது கட்டாயம்.


- பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும், பணியாளர்களும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து இருக்க வேண்டும். 


- பள்ளி மற்றும் கல்லூரி வருகை தரும் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் கட்டாயம் உடல் வெப்பநிலையை சோதனை செய்ய வேண்டும். 


- அடிக்கடி கைகளை சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். 


- பள்ளி வளாகங்களில் மாணவர்கள் கை கழுவுவதற்கு கிருமி நாசினி (Sanitizer) வைத்திருக்க வேண்டும்.


- வகுப்பறையில் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணக் கூடாது.


- பள்ளி வளாகங்களில் எச்சில் துப்புவதை  தடுக்க வேண்டும்


- அனைத்து இடங்களிலும் மாணவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையை கடைபிடிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.


- காய்ச்சல் சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கொரொனோ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்


ALSO READ | பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு! முக்கிய அறிவிப்பு!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR