மக்களுடனான பயணத்தின் ஒருபகுதியாக இன்று சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்றார். அங்கு மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். மேலும் மேட்டூர் அணையை கமல்ஹாசன் பார்வையிட்டார். அதன் காணொளி இணைக்கப்பட்டு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வீடியோ:


 



 



 



இதற்க்கு முன்னதாக, நேற்று (12/10/2018) குமாரபாளையத்தில் உள்ள SSM கல்லூரியில் நடைபெற்ற விழாவில், ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர் முன்னிலையில் கமல்ஹாசன் அவர்கள் உரையாற்றினார். தொடர்ந்து கிராமங்கள் தோறும் உள்ள மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருகிறார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.