சென்னை மெரினாவிலிருந்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் சிலை அகற்றப்பட்டதை குறித்து கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தினம் ஒரு தகவலாய் எதேனும் ஒரு விவகாரத்தை பற்றி தனது ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார். சமிப காலமாக நெட்டிசங்கள் அவருடைய ட்விட்டர் பதிவுக்காக இரவு நேரங்களில் காத்து கொண்டிருகின்றனர்.


இந்நிலையில் மெரினா இருந்து இரவோடு இரவாக நடிகர் சிவாஜி கணேசன் சிலை அகற்றப்பட்டது குறித்து கமல்ஹாசன் பதிவிட்டுள்ளதாவது:-


"சிவாஜி ரசிகர் மனதிலும் நடிக்க நினைத்த தமிழன் மனதிலும் பதிந்தவர். இனி ஒரு சிலைசெய்வோம் அதைக் எந்த நாளும் காப்போம் அரசுக்குமப்பால்  என் அப்பா"


என பதிவிட்டுள்ளார்.