தூத்துக்குடியில் நேற்று வாக்குப்பதிவின்போது தூத்துக்குடி துறைமுக குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் நல்ல பாம்பு புகுந்ததால் பரபரப்பு பாம்பை பிடித்த தீயணைப்பு வீரர்கள் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது இந்நிலையில் தூத்துக்குடி துறைமுக குடியிருப்பு பகுதியில் வசிக்கும் வாக்காளர்கள் அங்கே உள்ள துறைமுக பள்ளியில் அமைந்துள்ள வாக்கு சாவடியில் வாக்களிக்க சென்றுள்ளனர் அப்போது வாக்குச்சாவடிக்குள் நல்ல பாம்பு புகுந்ததால் ஓட்டு போட வந்தவர்கள் மற்றும் வாக்கு சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடியை மையத்தை விட்டு வெளியே வந்துள்ளனர் 


மேலும் படிக்க | தமிழ்நாட்டில் பணம் எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கம் வணிகர்கள் வரவேற்பு


இதைத் தொடர்ந்து சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு தீயணைப்புத் துறை வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது இதைத் தொடர்ந்து துறைமுக தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து வாக்குச்சாவடிக்கும் நுழைந்த நல்ல பாம்பை  பிடித்து காட்டுப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். தூத்துக்குடி வாக்கு சாவடிக்குள் நல்ல பாம்பு புகுந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 


மேலும் படிக்க | கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல்.. தமிழக கேரள எல்லைகளில் சோதனை தீவிரம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ