முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 127 அடியை எட்டியதை அடுத்து அணையின் நீர் திறக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேனி மாவட்டம் கம்பம் பகுதியின் இரண்டாம் போக பாசனத்திற்காக முல்லைப் பெரியாறு அணை இன்று திறக்கப்பட்டது.


தேக்கடி மதகுப் பகுதியில் இதற்காக ஏற்படுத்தப்பட்ட நிகழ்ச்சியில் முதல்வர் மற்றும் துனை முதல்வர் கலந்துக்கொண்டனர். தொடர்ந்து 120 நாட்களுக்கு வினாடிக்கு 200 கனஅடி வீதம் அணையின் நீர் திறக்கப்பட உள்ளது.