தான் அரசியலுக்கு வருவதாகவும், விரைவில் கட்சிப் பெயர் அறிவிக்கப்படும் என்றும் சொல்லி வரும் நிலையில் கமல், அவரது டிவிட்டர் பக்கத்தில் ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாக்குமரி மக்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில்: மழையில் மிதக்கிறது கன்யாகுமரி மாவட்டம். இன்னலுக்குள்ளாகித் தவிக்கும் மக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் என்று தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.