குடியிருப்பு பகுதியில் திறந்த சாராய கடையை மூடச்சொல்லி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அயப்பாக்கம் குடியிருப்பு பகுதியில் திறந்த சாராய கடையை மூடச்சொல்லி மக்கள் திரள் போராட்டத்தில் அம்பத்தூர், ஆவடியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர் இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.


வீடியோவை பார்க்கவும்:-