சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்கை பற்றிய படம் "வீரப்பன்" என்ற பெயரில் இந்தியில் தயாரிக்கப்பட்டு வருகிறது. படபிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் இதற்காக ட்ரெய்லர் வெளியிட்டு விழா மும்பையில் நடைபெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது பேசிய திரைப்பட இயக்குனர் ராம்கோபால் வர்மா. இப்படத்தில் வீரப்பனின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவனை பிடிக்க போலீசார் நடத்திய நடவடிக்கைகளும் சாகசங்களும் படத்தில் விரிவாக காட்டப்பட்டுள்ளது.


மேலும் அவர் கூறுகையில் சொன்ன நம்ம மாட்டிங்க வீரப்பனும் அவன் ஆட்களும் முதல்ல சூப்பர் ஸ்டார் "ரஜினிகாந்தை" தான் கடத்த திட்டமிட்டாங்க, ஆனா அவர்கள் கன்னடம் சூப்பர் ஸ்டார் "ராஜ்குமார்" கடத்தி விட்டதாக தெரிவித்தார். இந்த விவரங்கள் ஆர்ஜிவிக்கு நெருக்கமான ஒருவர் மூலம் எனக்கு தெரிய வந்தது என்று கூறுனார்.


ராம்கோபால் வர்மா தான் இப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.