பொங்கல் பண்டிகையை மாணவர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் பள்ளி-கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரும் 13-ம் தேதி முதல் பொங்கல் பண்டிகை தொடங்கி அடுத்து நான்கு நாட்கள் கொண்டாப்படும். 


இந்நிலையில் பொங்கல் விடுமுறை காரணமாக அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. 


பொங்கல் விடுமுறை காரணமாக அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. நாளை ( ஜனவரி 12) நடைபெற இருந்த பல்கலைக்கழக தேர்வுகள் வரும் ஜனவரி 18 நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருக்கிறது.