சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,509 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று 177 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 20 பேர் இறந்தனர். இதனுடன் சேர்த்து தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 34,941 ஆக அதிகரித்தது. தற்போது தமிழகத்தில் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 16,620 ஆக உள்ளது.


மாவட்ட அளவில் அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 186 பேருக்கு புதிதாக கொரோனா பாதித்துள்ளது., அதனையடுத்து அதிக பாதிப்பு பட்டியலில் இடம் பிடித்திருக்கும் சென்னையில் 177 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  


கொரோனா தொற்று அதிகம் பாதித்த மாவட்டங்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடிப்பவை:


கோவை - 186
சென்னை - 177
ஈரோடு - 137
செங்கல்பட்டு - 99
திருச்சி - 73



இன்று மாவட்ட வாரியமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்:


அரியலூர் 12
செங்கல்பட்டு 99
சென்னை 177
கோயம்புத்தூர் 186
கடலூர் 41
தர்மபுரி 26
திண்டுக்கல் 8
ஈரோடு 137
கள்ளக்குறிச்சி 31
காஞ்சிபுரம் 46
கன்னியாகுமரி 23
கரூர் 9
கிருஷ்ணகிரி 17
மதுரை 13
மயிலாடுதுறை 30
நாகப்பட்டினம் 31
நாமக்கல் 56
நீலகிரி 24
பெரம்பலூர் 6
புதுக்கோட்டை 22
ராமநாதபுரம் 8
ராணிப்பேட்டை 15
சேலம் 55
சிவகங்கை 14
தென்காசி 11
தஞ்சாவூர் 70
தேனி 4
திருப்பத்தூர் 5
திருவள்ளூர் 56
திருவண்ணாமலை 42
திருவாரூர் 30
தூத்துக்குடி 5
திருநெல்வேலி 11
திருப்பூர் 72
திருச்சி 73
வேலூர் 21
விழுப்புரம் 18
விருதுநகர் 4


ALSO READ | ஆகஸ்ட் 31: இன்று தமிழகத்தில் 1512 பேருக்கு புதிதாக கோவிட் பாதிப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR