காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்த கேளம்பாக்கத்தில் நேற்று தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டதில்  ஆதிதிராவிடர் அணி சார்பில் வெங்கடேசன் தலைமை தாங்கினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டார். கூட்டம் முடிந்ததும் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-


ஆர்.கே.நகர் தேர்தலில் மாற்றத்தை கொண்டு வருவதற்கு கமல் மட்டும் அல்ல, யார் தங்களுடன் கைகோர்த்தாலும் பா.ஜ.க. வரவேற்கும்.


இவ்வாறு அவர் கூறினார்.