தேர்தல் துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் கணக்கில் வராத பெரிய அளவு பணம் வைக்கப்பட்டிருப்பதாக எங்களுக்கு தகவல் வந்ததால் அன்னூரில் உள்ள திமுக தலைவர் வீட்டை சோதனையிட்டதாகவும் என போலிசார் தெரிவித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் வருமான வரித்துறை அதிகாரிகளை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.


திமுக தலைவர் சண்முகம் வீட்டில் தேடல் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்று தேர்தல் துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.