கடந்த மார்ச் மாதம் 1-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடந்த சி.பி.எஸ்.இ. எனும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. அதன் தேர்வு முடிவுகள் இன்று நண்பகலில் வெளியாக உள்ளன.  பகல் 2 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன என தகவல் வந்துள்ளது.


www.cbseresults.nic.in, www.results.nic.in  www.cbse.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் மாணவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.