சட்டப்பூர்வமாக நாங்கள் மிகவும் பலமான நிலையினில் இருக்கின்றோம், நீதிமன்றத்திலிருந்து எங்களுக்கான நீதி நிச்சயம் கிடைக்கும் என தினகரன் தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


முன்னதாக டிடிவி தினகரன் ஆதரவு, அதிமுக 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்தனர்.


இந்த மனுவில், எம்.எல்.ஏ.க்கள் குறிப்பிட்டுள்ளதாவது, அதிமுகவில் இருந்து விலகவோ, வேறு கட்சியில் சேரவோயில்லை. கட்சி மாறாத நிலையில், எங்கள் மீது கட்சி தாவல் சட்டம் செல்லாது. சபாநாயகர் முடிவும் செல்லாது என அறிவிக்க வேண்டும். என குறிப்பட்டுள்ளனர்.